3 பேரை அரிவாளால் வெட்டி வழக்கு

img

3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கு:பாஜக நிர்வாகி கைது!

சேலம் அருகே முன்விரோதம் காரணமாக மூன்று பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.